விஜய் ரசிகர்கள் மன்ற அதிருப்தி நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கு பின் அனைத்திந்திய எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்க விஜய் தந்தை மீண்டும் முடிவு,

விஜய் ரசிகர்கள் மன்ற அதிருப்தி நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கு பின் அனைத்திந்திய எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்க விஜய் தந்தை மீண்டும் முடிவு,
பொங்கலுக்கு உதயமாகும் புதிய கட்சியில் விஜய் மக்கள் மன்ற நார்வாகிகளை இணைக்க முடிவு; இன்று நடந்த ஆலோசனைக்கு பிறகு 20மாவட்ட பொறுப்பாளர்கள் எஸ்.ஏ.சி நியமித்துள்ளார், இந்த தகவல் அறிந்த நடிகர் விஜய் மீண்டும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
கூட்டத்தில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் கிறிஸ்துமஸ் தினத்தன்று நடிகர் விஜய்யை நேரில் சந்தித்ததாகவும் அப்போது விஜய் தன்னை கட்டியணைத்து மோதிரம் அணிந்ததாகவும் கூறி தனது புது நிர்வாகிகளை உற்சாகமடையச் செய்துள்ளார்.
************************
இயக்குனர் எஸ் ஏ சி புது கட்சி தொடர்பாக , நடிகர் விஜய் தரப்பில் விசாரித்தால் அ ந்த கட்சிக்கு எ ந்த ஆத ரவும் இல்லை. நடிகர் விஜயை பொறுத்த வரையில் முன்பு அறிக்கை கொடுத்த அதே மன நிலையில் இருக்கிறார். அவர் கொடுத்த அறிக்கை நிலையே இன்றும் தொடர்வதாக கூறுகிறார்கள்
