#Covid-19 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 29th May Corona News By Naveen On May 29, 2020 616 Share தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,246 ஆக உயர்வு இன்று மட்டும் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது . தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது. இன்று 874 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில் 618 பேர் சென்னை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,362 இன்றைய 874 எண்ணிக்கையுடன் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 20,246 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 11,313 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இறப்பு –9 / 154 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 29th MayCovid-19 616 Share