*ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்து கொண்டு சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்*

 

நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்திலிருந்து கேரளாவில் ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு முடிந்து கொண்டு விமான மூலம் சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்க்கு அவரது ரசிகர்கள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
அப்போது விமான நிலையத்தில் நடிகர் ரஜினியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த ரஜினி ரசிகர்கள்.

அப்போது ரஜினி ரசிகர் ஒருவர் அவரது மகளின் திருமணத்திற்காக ரஜினி அவர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார் மேலும் ரசிகரின் மகள் ரஜினியின் காலில் விழுந்து ஆசிர்வாதமும் வாங்கினார்

காரில் ஏறும் பொழுது ரசிகர்கள் சூழ்ந்து அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

cinema newsJailer moviekollywood newsLatest Cinema Newslatest kollywood news
Comments (0)
Add Comment