

அபிராமி ராமநாதன்,நல்லம்மை ராமநாதன் தம்பதிகளின் மகள் மீனாட்சி-பெரியகருப்பன் தம்பதிகளின்
மகன் அண்ணாமலை-அபிராமி திருமண வரவேற்பு சென்னை கிண்டி ஐ.டி.சி.கிராண்ட் சோழாவில் நேற்று (05.02.2023 ) அன்று முற்பகல் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தவிர்க்க இயலாத காரணங்களால் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலையில்
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் மணமக்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்பிருந்தார்.
மேலும் வரவேற்பு நிகச்சியில்
மேதகு தெலுங்கானா கவர்னரும்,பாண்டிச்சேரி துணை நிலை கவர்னருமான டாக்டர்.திருமதி.தமிழிசை செளந்தரராஜன் ,மாண்புமிகு முன்னாள் மத்திய மந்திரி திரு.ஜி.கே.வாசன்,மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும்
நடிகர்,நடிகையர்கள் சிவக்குமார், பிரபு, ராதாகிருஷ்ணன் பார்த்திபன்,கருணாஸ்,
பூர்ணிமா பாக்யராஜ், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்,
திரைப்பட தாயாரிப்பாளர்கள்
என்.இராமசாமி முரளி,
கதிரேசன்
கலைப்புலி தாணு
R.B.செளத்ரி,
சிவஸ்ரீ சினிவாசன்,
டி.சிவா,கே.ராஜன்
பைனான்சியரும்,
தயாரிப்பாளருமான அன்புசெழியன்,
ரவி கொட்டக்காரா,விநியோகிஸ்தர் டி.ஏ.அருள்பதி,ரோகிணி தியேட்டர் ஆர்.பன்னீர் செல்வம் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரமுகர்களும் தொழிலதிபர்களும்,வர்த்த்தகபிரமுகர்களும் மணமக்களுக்கு நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
