என்
ஆகிய படங்களுக்கு வாழ்த்தும் ஆசியும் பெற்று என் கவிதை புத்தகத்தையும் அதே சமயம் தமிழகத்தில் நோயும் இயற்கை சீற்றத்துக்கெதிராக அவர் ஆற்றிய போர்க்கால நடவடிக்கைகள்
நினைவாக, நன்றி கூறும் விதமாக நான் நேசித்து படித்த ஜான் ரீடு எழுதிய
‘உலகை குலுக்கிய பத்து நாட்கள்’ நூலினை அவருக்கு தந்தேன்.
அவர்தம் வரலாற்று நூலின் முதல் பாகமான
‘உங்களில் ஒருவன்’ நூலில்
கையெப்பமிட்டு பரிசாக தந்தார்.
‘மக்கள் அன்பன்’
என் கண்ணே கலைமாணே திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உடன் இருந்து
வாழ்த்தினார்.
– சீனு ராமசாமி
நோயும் இயற்கை சீற்றத்துக்கெதிராக முதல்வர் @mkstalin ஆற்றிய போர்க்கால நடவடிக்கைளுக்கு
நன்றி கூறி
ஜான் ரீடு எழுதிய ‘உலகை குலுக்கிய பத்து நாட்கள்’ நூலினை தந்து
தனது மாமனிதன்,இடிமுழக்கம் படங்களுக்கு வாழ்த்தும்
உங்களில் ஒருவன் நூலை பரிசாக பெற்றார் @seenuramasamy உடன்
@Udhaystalin #NM