கலைஞர் தொலைக்காட்சியில் வைரமுத்துவின் “நாட்படு தேறல்” பாகம் 2 ஆரம்பம்!!
தமிழ் சினிமாவின் மூத்த பாடலாசிரியரான கவிப்பேரரசு வைரமுத்து சுமார் 7500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார்.இவர் தனது அடுத்த பிரம்மாண்ட முயற்சியாக "நாட்படு தேறல்" என்கிற தலைப்பில் 100 பாடல்களை உருவாக்கி வருகிறார்.
இந்த 100 …