
Actor Rajinikanth has been conferred with the prestigious Dadasaheb Phalke Award. The announcement was made by Union Minister Prakash Javadekar.
Rajinikanth becomes the third Kollywood celebrity to get this honour after his mentor K Balachander(2010) and thespian Shivaji Ganesan (1996).
Mykollywood.com and its readers congratulate the superstar for the coveted honour.


தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொலைபேசி மூலம் வாழ்த்து
திரைத்துறையில் தங்களது நடிப்புத் திறமைக்கும், கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இந்த தாதா சாகேப் பால்கே விருது ஆகும். தாங்கள் இன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன்.தாங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்.
— Kamal Haasan (@ikamalhaasan) April 1, 2021




