மனைவி மீது ஜெயம் ரவி காவல் நிலையத்தில் புகார்.

562

நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி மீது அடையார் துணை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார் நடிகர் ஜெயம் ரவி

தற்போது அடையாறு துணை ஆணையரை சந்திக்க நடிகர் ஜெயம் ரவி அடையாறு காவல் நிலையம் வந்துள்ளார்

சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஆர்த்தி வீட்டில் தனது உடைமைகளை மீட்டுத் தரக் கோரி ஜெயம் ரவி புகார்

விவாகரத்து விவகாரம் சர்ச்சையான நிலையில் மனைவி ஆர்த்தி மீது நடிகர் ஜெயம் ரவி புகார் அளித்துள்ளார்

சில தினங்களுக்கு முன்பு ஜெயம் ரவி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com