#Covid-19 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 31st May Corona News By Naveen On May 31, 2020 551 Share தமிழகத்தில் கொரோனாவால் 22,333 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆக உயர்வு இன்று மட்டும் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது . தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியது. இன்று 1,149 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில் 804 பேர் சென்னை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,784 இன்றைய எண்ணிக்கையுடன் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 22,333 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 757 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 12,757 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இறப்பு – 13/ 173 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 31st MayCovid-19 551 Share