#Covid-19 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 30th May Corona News By Naveen On May 30, 2020 497 Share தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,184 ஆக உயர்வு இன்று மட்டும் 938 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது . தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது. இன்று 938 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில் 616 பேர் சென்னை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றைய எண்ணிக்கையுடன் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 13,980 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 687 பேர் குணமடைந்து 12,000வீடு திரும்பியுள்ளனர். இறப்பு – 6/160 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 30th MayCovid-19 497 Share