
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்- பட்டவர்களின் எண்ணிக்கை 90,167 ஆக உயர்வு
இன்று மட்டும் 3,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது .
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியது.
இன்று 3,943 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில் 2,393 பேர் சென்னை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் சென்னையில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 58,327