
நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 70 நிகழ்ச்சியாக சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் ஒரேமாதிரியான புதிதாக கிளைமன்றம் திறந்து அரிசி 5கிலோ வீதம் , கீரை, காய்கறிகள் தக்காளி ,கோஸ், முருங்கை ,புடலை ஆகியவை தூய்மைபணியாளர்கள் 700பேருக்கும், மதிய உணவு 3000பேருக்கும் , நோட்டு புத்தகம் 1000 குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியயை அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்துex.mla அவர்கள் திறந்துவைத்தார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெஜெ.செந்தில்நாதன் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்!!!
