Director K.Balachander 5th Memorial Tributes by KB’s Fans Association

* 23-12-2020 அன்று “இயக்குநர் சிகரம், திரு.கே.பாலசந்தர் அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு
அஞ்சலியையும், கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம்,2-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டும், “இயக்குநர் சிகரம், அவர்களின் புதல்வி திருமதி.புஷ்பா கந்தசாமி,மருமகன் திரு.கந்தசாமி பரதன் அவர்களின் பேரன்போடும்,கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க நிர்வாகிகளின் அழைப்பிற்கினங்க விழாவினை சிறப்பிக்க வந்த “தமிழ்நாடு காங்கிரஸ்-மனித உரிமை துறையின், மதிப்பிற்குரிய தலைவர் திரு.மஹாத்மா ஸ்ரீ னிவாசன் அவர்கள் தலைமையில், “அக்சையா முதியோர் இல்லத்தில்(சென்னை), முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் கலந்துக் கொண்ட, நடிகர்,எழுத்தாளர், திரு.ரமேஷ்கண்ணா, நடிகர்,எழுத்தாளர்,திரு.தாசரதி, கலைமாமணி,டாக்டர்,நடிகர்,திரு.பூவிலங்கு மோகன் (கே.பி.ர.ச.செ.உ),நடிகையும்,நடன இயக்குனரும்,பாரதீய ஜனதா கட்சி, “தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சார துறையின் தலைவியுமான, திரு.R.காயத்ரி ரகுராம்,திரைப்பட பாடகி திருமதி. சின்மயி ஸ்ரீபாதா, *கராத்தே மாஸ்டர், நடிகர்,ஷீஹான் ஹீசைனி(கே.பி.ர.ச.செ.உ)அவர்கள், *கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கத்திற்கு நன் கொடையாக ரூ,5,000/- ரூபாய் கொடுத்துள்ளார். மற்றும் திரையுலகை சார்ந்தவர்களும்,கே.பி.ரசிகர்களும்,அரிமா,கார்த்திக் சீனிவாசன் வர்மா அவர்கள் “புது ராயல் அசோக்குமார் லைன்ஸ் கிளப் சார்பாக100-பூச் செடிகளை,நுங்கம் பாக்கம் அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்திற்கும், மேலும்,”சாய் எலக்ட்ரோ பயோஜெனிக் இந்தியா, PVT,LTD சார்பாக 100-நபர்களுக்கு கோவிட் நோய் தடுப்பு மருந்தும்,முக கவசத்தையும்,”கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம் சார்பாக கொடுத்து,கலந்துக் கொண்டு இவ் விழா வினை சிறப்பாக நடத்தி கொடுத்தார்கள்.
இவ் விழாவினை ஏற்பாடு செய்த”கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க தலைவர், கலைமாமணி, நடிகர்,திரு.ராஜேஷ் அவர்களின் உத்தரவின் படி,கே.பி.ர.ச.பொதுச் செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ்-மனித உரிமை துறையின்,கலை பிரிவு மாநில பொதுச்சொயலாளரும், ஒளிப்பதிவாளருமான, “கவிதாலயா வீ.பாபுவும், இணைச் செயலாளர்கள் கவிதாலயாP.பழனிசாமி,ஒளிப்பதிவாளர்,A.கண்ணப்பன்,எடிட்டர் S.ராமமூர்த்தி, ஆகியோர் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் வரவேற்றார்கள்
