#Covid-19 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 31st May

        தமிழகத்தில் கொரோனாவால்                22,333 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  ஆக உயர்வு

இன்று மட்டும் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது .

தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியது.
இன்று 1,149 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில் 804 பேர் சென்னை சேர்ந்தவர்கள்   ஆவார்கள். இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,784
இன்றைய      எண்ணிக்கையுடன்  ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 22,333 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 757 பேர் குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 12,757  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இறப்பு  – 13/ 173

#Coronavirus in Tamil Nadu – Latest News as on 31st MayCovid-19
Comments (0)
Add Comment