#Covid-19 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 29th May

தமிழகத்தில் கொரோனாவால்                      பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  20,246 ஆக உயர்வு

இன்று மட்டும் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது .

தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது.
இன்று 874 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில் 618  பேர் சென்னை சேர்ந்தவர்கள்   ஆவார்கள். இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,362
இன்றைய 874 எண்ணிக்கையுடன்  ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை  20,246 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 765 பேர் குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 11,313 பேர் குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர்.

இறப்பு  –9 / 154

#Coronavirus in Tamil Nadu – Latest News as on 29th MayCovid-19
Comments (0)
Add Comment