#சூர்யாஅப்படிஎன்னதவறாகபேசிவிட்டார்? -#மஜகபொதுச்செயலாளர்முதமிமுன்அன்சாரிMLAஅறிக்கை!
கடந்த 12.09.2020 அன்று ஒரே நாளில் 3 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு பதட்டம் காரணமாக தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் தமிழகமே கவலை கொண்டது.
அந்த உணர்வை பிரதிபலிக்கும் வகையில் நடிகர் சூர்யா அவர்கள் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு அமோக…