வானம் கலைவிழாவை தொடர்ந்து இயக்குனர் பா.இரஞ்சித்தின் அடுத்த அறிவிப்பு : மார்கழியில் மக்களிசை,
நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ”மார்கழியில் மக்களிசை 2020” எனும் நிகழ்ச்சி சென்னையில் பல்வேறு அரங்கங்களில் 8 நாட்கள் நடைபெறவுள்ளதாக இயக்குனர் பா.இரஞ்சித் அறிவித்துள்ளார்.
திரைப்படங்கள் இயக்குவதைக் கடந்து பல்வேறு சமூக, கலைப் பணிகளையும்…