Pudhuyugam Tv Margazhi Vaibavam write up and Images
“மார்கழி வைபவம்”
மாதங்களில் நான் மார்கழி என்றான் கீதையிலே கண்ணன். இப்படி சிறப்பு வாய்ந்த இந்த மார்கழி மாதத்தில் கண்ணனை உருகி ஆண்டாள் பாடிய 30 பாடல்கள் திருப்பாவை என கொண்டாடப்படுகிறது.12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய இந்த நூல் வைணவ…