ஞானத்தந்தையை இழந்து விட்டேன் – இலக்கிய ஆளுமை கி.ரா அவர்களுக்கு நடிகர் சிவகுமார் இரங்கல் !
தமிழ் இலக்கிய பேராளுமை, கரிசல் மண் எழுத்துக்கு சொந்தக்காரர்
சாகித்ய அகாடமி விருது பெற்ற
எழுத்தாளர், கி.ரா என்று அன்பாக அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார். கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள் , கரிசல்காட்டு கடுதாசி…