Kakka Kakka Uyir Kakka Book release Event stills & News
சென்னை பம்மலில் ஓவியப்பள்ளி நடத்திவரும் ஷேக் எழுதிய “காக்க காக்க உயிர் காக்க” என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. முதல் நூலை பேராசிரியர் சுப.வீரப்பாண்டியன் வெளியிட, வழக்கறிஞர் ஆறுமுகம் பெற்றுக் கொண்டார். இவ்விழாவிற்கு அனைத்திந்திய தமிழ்…