“நம் நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களின் வாயிலிருந்து தினமும் வெடிக்கும் பீரங்கிச் சத்தம்தான்…
ரத்தத்தின் ரத்தமே!
உடன்பிறப்பே!
அண்ணா நாமம் வாழ்க
எம்ஜிஆர் நாமம் வாழ்க
தாமரை மலரந்தே தீரும்!
இந்தமாதிரி
கட்சிக்கான வார்த்தையில்லை
ஜெய்ஹிந்த்!
இது தேசப்பற்றுள்ளவர்கள்
எழுப்பும் குரல்! - இதை
பதவிப்பற்றுள்ளவர்களிடம்
எதிர்பார்க்க…