தமிழர் உரிமைகளுக்காக போராட வந்த தம்பிகளுக்கெல்லாம் அண்ணன்,கழகத்தை கட்டமைத்த பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் என் பிறந்த நாளான இன்று மலர்தூவி மரியாதை செய்தேன்.எனக்கான வாழ்த்துகளை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளாக வழங்கிட இளைஞரணி தம்பிகளை கேட்டுக்கொண்டேன்.
உதயநிதி ஸ்டாலின். MLA .