மறைந்த பாடகர் திரு எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று அவர் வாழ்ந்த காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு எஸ் பி பாலசுப்பிரமணியம் சாலை என்று பெயர் சூட்டப்படும் என அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு எஸ் பி பி சரண் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
#SPBLivesOn
@CMOTamilnadu @mkstalin @Udhaystalin @charanproducer @onlynikil