Hon’ble Chief Minister M.K. Stalin to be Inaugurate Chennai Book Fair on 3rd January 2024

2024 ஜனவரி 3 ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 47 ஆவது சென்னைப் புத்தகக் காட்சியை மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கின்றார். அதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டிற்கான முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருதுகள் மற்றும் பபாசி விருதுகளை வழங்கி விழாப் பேருரையாற்றுகிறார்.
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.

முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழிவிருது – 2024

உரை நடை: பேரா. ஆ.சிவசுப்பிரமணியன்

கவிதை : உமா மகேசுவரி

நாவல்: தமிழ்மகன்

சிறுகதை அழகிய பெரியவன்

நாடகம்: வேலு சரவணன்

மொழிபெயர்ப்பு: மயிலை பாலு

பபாசி விருது பெறுவோர்,

சிறந்த பதிப்பாளருக்கான
பதிப்பகச் செம்மல் க.கணபதி விருது
திரு. அனுஷ் அவர்கள்
எதிர் வெளியீடு
சிறந்த நூலகருக்கான விருது
திரு. ஆசைத்தம்பி.M அவர்கள், திருவாரூர்
சிறந்த புத்தக விற்பனையாளருக்கான
பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன் விருது
கிரி டிரேடிங் கம்பெனி
சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான
குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா விருது
எழுத்தாளர் C.S.தேவநாதன் அவர்கள்
சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது
திரு. குழ.கதிரேசன் அவர்கள், ஐந்தினை பதிப்பகம்
சிறந்த பெண் எழுத்தாளருக்கான முதல் பெண் பதிப்பாளர்
அம்சவேணி பெரியண்ணன் விருது
எழுத்தாளர் இன்பா அலோசியஸ் அவர்கள்
சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான
நெல்லை சு.முத்து விருது
எழுத்தாளர் மு.வேலைய்யன் அவர்கள்
முத்தமிழ்க் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன்
கவிதை இலக்கிய விருது
திரு. இலக்கிய நடராஜன் அவர்கள், சிவகங்கை
சிறந்த தன்னம்பிக்கை நூலுக்கான
சிந்தனைக் கவிஞர் கவிதாசன் விருது
எழுத்தாளர் கமலநாதன் ­அவர்கள்
*
வாழ்த்துக்களுடன்
தலைவர் / செயலாளர் மற்றும் நிர்வாகிகள்
பபாசி
27/12/2024

3rd January 2024Chennai Book FairHon'ble Chief Minister M.K. StalinYMCA grounds in Nandanam
Comments (0)
Add Comment