#Covid-19 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 3rd July

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்- பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்வு

இன்று மட்டும் 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது .

தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.2 ஆயிரத்தை தாண்டியது.
இன்று 4,329 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில் 2,082 பேர் சென்னை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.  இதனால் சென்னையில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 64,689
 இன்றைய 4,329  எண்ணிக்கையுடன்  ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 1,02,721 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று  2,357 பேர் குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 58,378 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இறப்பு  – 64/1,385

#Coronavirus in Tamil Nadu – Latest News as on 3rd JulyCovid-19
Comments (0)
Add Comment