#Covid-19 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 24th May

தமிழகத்தில் கொரோனாவால்                      பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக உயர்வு

இன்று மட்டும் 765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது .

தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது.
இன்று 765 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில் 587 பேர் சென்னை சேர்ந்தவர்கள்   ஆவார்கள். இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,576
இன்றைய 765 எண்ணிக்கையுடன்  ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 16,277 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று   833 பேர் குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 8324 பேர் குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர்.

இறப்பு  –  8 /111

#Coronavirus in Tamil Nadu – Latest News as on 24th MayCovid-19
Comments (0)
Add Comment