கொரோனா இருக்கு…. ஆனா இல்ல…. கமல் வீட்டில் கொரோனா கலாட்டா…..!

382

கமல் இல்லத்தில் கொரோனா ஸ்டிக்கர்

தனிமை படித்தப்பட்டார் கமல்

 

இது கமல் அலுவலகம் தானே???

முதலில் இது கமல் அலுவலகம். அவருடைய வீடு அல்ல. அவர் ஈ.சி.ஆரில் உள்ள வீட்டில் தான் இருக்கிறார்.

கொரானோ இருக்குமோ என்ற அச்சத்தில்….னு டிவி ல போட ஆரம்பிச்சிட்டாங்க

This is self quarantine means foreign return aanavanga avangale phone panni sonna government will stick this .. symptoms illainnalum if we return from another country we’ve to inform .. that’s what Kamal also done

Not inflected

                   தனிமைப்படுத்திக் கொள்வதற்கும், தனிமைப்படுத்தப்பட்டதற்கும்                                        வித்தியாசம் இருக்கிறது….

நடிகர் கமல்ஹாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனா முன்னெச்சரிக்கையாக தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டனர். 10 நாட்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து நாடு திரும்பிய ஸ்ருதி ஹாசன் கொரோனா வைரசால், பாதுகாப்பு கருதி வீட்டில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவரது தாய் சரிகா மும்பையில் உள்ள வீட்டிலும் தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார். அக்‌ஷரா ஹாசன், கமல்ஹாசன் இருவரும் சென்னையில் தனி, தனி வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.தற்போது தன்னுடன் யாரும் இல்லை, கிளாரா என்ற பூனை மட்டும் இருப்பதாக ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது ஸ்டிக்கர் எடுக்கப்பட்டது

 

ஒட்டப்பட்டது உண்மை கிழைக்கப்பட்டது உண்மை

ஏன் ஒட்டினார்கள் என்பது தான் பிரச்சனை

கௌதமி கடந்த 10ம் தேதி துபாயிலிருந்து வந்தாராம்.

அவர் பாஸ்போர்ட் முகவரியாக கமல் அலுவலக முகவரி இருப்பதால்

கமல் ஆபீசில் ஸ்டிக்கர். சில தவறு நட ந்து இருக்கலாம்
சென்னை மா நகராட்சி கமிஷனர்

Chennai Corporation:

Our staff pasted quarantine sticker at Kamal Hassan residence because Gautami has returned from Dubai recently and her passport has this address.

Press Release from Kamalhaasan

அக்கறை கொண்ட அனைவருக்கும் வணக்கம்,

உங்கள் அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள். எனது இல்லத்தின் வெளியே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை வைத்து நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் அந்த முகவரியில் கடந்த சில ஆண்டுகளாக நான் இல்லையென்பதும், அவ்விடத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்ததும் உங்களில் பலர் அறிந்ததே. எனவே நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்பதையும், வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் கடந்த 2 வாரங்களாக தனிமைப்படுத்துதலை மேற்கொண்டிருக்கிறேன் என்பதையும், அன்புள்ளம் கொண்டோர் அனைவரும் அவ்வாறே செய்யவும் கேட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில் செய்தியாளர்கள் செய்தி வெளியிடும் முன்னர் அதை உறுதி செய்து வெளியிட வேண்டிக்கொள்கிறேன்.

நன்றிகளுடன்,

உங்கள் நான்

கமல் ஹாசன்
தலைவர்
மக்கள் நீதி மய்யம்.

#kamalhaasan clarification about #Chennai corporation ‘s quarantine notice..

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com